Wednesday, August 31, 2011

சுதந்திரம்

அன்று சிலர் குண்டை மார்பில் ஏந்தினர் 
பலர் சுதந்திரம் பெறுவதற்கு 
இன்று சிலர் குண்டை கையில் ஏந்தினர் 
பலர் சுதந்திரம் இழப்பதற்கு 
என்று இந்த சமுதாயம் திருந்துமோ! இல்லையேல் 
அவர்களால் அனைத்தும் அழியுமோ!!

No comments:

Post a Comment